Month: April 2016

ஜெயலலிதா பிரச்சாரம் உயிர்கொல்லும் பிரச்சாரம் – இளங்கோவன் பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. கூட்டணி 3–வது இடத்துக்கு…

அச்சிறுப்பாக்கத்தில் மாநாடு – வெள்ளையன்

வணிகர் தினத்தை முன்னிட்டு 33வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு மேல்மருவத்தூரை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் வரும் 05.05.016 வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை அப்பேரவையின் தலைவர்…

நாங்கள் வெற்றி பெறுவது உறுதி – ஜி.கே.வாசன் பேச்சு

தே.மு.தி.க, த.மா.கா, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் பிராசாரம் செய்தார். ஈரோடு அடுத்த சித்தோடு நால்ரோட்டில் நேற்று இரவு…

5 மாவட்ட கலெக்டர்கள் – 2 எஸ்.பிக்கள் இடமாற்றம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம்…

ஓ.பி.எஸ் மீது நடவடிக்கை தேவை – பாமக நிறுவனர் ராமதாஸ்

செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

வெயில் இங்கே… நிழல் எங்கே? : கொதிக்கும் சேலம் மக்கள்

தமிகத்தின் அதிவெப்பமான மாவட்டங்களில் ஒன்றான சேலத்தில், ஒரு தன்னார்வலர் அமைப்பினர் சாலையெங்கும் வாசகங்களை எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “வெப்பம் இங்கே…. நிழல் எங்கே?…. சேலமே குரல்…

முத்தான பத்து திரவச் சொத்து

பல கோடி ரூபாய் ஒரு லிட்டர் திரவம்: உலகின் விலையுயர்ந்த 10 திரவங்கள் பெட்ரோல் பால் தண்ணீர் உட்பட பல்வேறு திரவங்கள் வாங்குவது பற்றி ஒருமுறைக்கு இருமுறை…

நாகை-திருவாரூர் மாவட்டத்தில் வைகோ இன்று பிரச்சாரம்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று மாலை 4 மணிக்கு…

பிரேமலதா பேச்சுக்கு சந்திரகுமார் பதிலடி

ஈரோட்டில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து 29ம் தேதி பிரச்சாரம் செய்த பிரேமலதா, கட்சியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளாரான சந்திரகுமாரை கடுமையாக சாடி பேசினார். அவரது பேச்சில்…