Month: May 2016

வதேரா  மீதான குற்றச்சாட்டு, மத்திய அரசின் சதி: சோனியா காந்தி

ரேபரேலி: ராபர்ட் வதேரா லண்டனில் சட்ட விரோதமாக வீடு வாங்கியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “மத்திய அரசின் சதி முயற்சிகளில்…

மகனுடன் ஜாலியாக ஐபிஎல் பைனலை ரசித்தார் மல்லையா!

லண்டன்: இந்திய வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்து லண்டனுககு தப்பி ஓடிய விஜய் மல்லையா, அங்கு தனது மகன் சித்தார்த் மல்லையாவுடன் சேர்ந்து…

சேவை, ஆடம்பர வரி நாளை முதல் அதிகரிப்பு

நாளை(ஜூன் 1 ஆம் தேதி)யிலிருந்து கூடுதலாக வரி செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட விலையுள்ள கார்கள் வாங்கும் போது கூடுதலாக 1 சதவீதம்…

"நான் தற்கொலை செய்துகொண்டால் நடிகர் சூர்யாதான் பொறுப்பு" : இளைஞர் புகார்

சென்னை: சென்னையில் கார் – பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபரை அடித்ததாக…

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை “நிர்பந்த கொலை” செய்தவர் எஸ்.பி. செந்தில் குமார்: யுவராஜ் பகிரங்க குற்றச்சாட்டு

“கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவை” நிர்பந்தகொலை” செய்தவர் எஸ்.பி. செந்தில் குமார்தான்” என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள யுவராஜ்…

கமிஷன் வாங்கிக்கொண்டாவது தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யட்டும் அரசு

கார்த்திகேய சிவசேநாதிபதி (Karthikeya Sivasenapathy) அவர்களின் முகநூல் பதிவு: 2014 இல் 10 ரூபாய்க்கு விற்ற தேங்காயின் இன்றைய விலை ரூ 6 மட்டுமே ( நல்ல…

அதிர்ச்சி:  பரிசோதிக்கப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு!

டெல்லி: முறையாக பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால் இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்…

தமிழக மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் பாராட்டு

சென்னை: தலைமைச் செயலகத்தில், நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மின் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர்…

"சாதி இல்லை" என்று சான்றிதழ் பெறுவது அறிவுடமைதானா?

டி.வி.எஸ். சோமு அவர்களின் முகநூல் பதிவு: பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நண்பர், “நான் பொருளாதார ரீதியாக வளர்ந்துவிட்டதால் இட ஒதுக்கீட்டு சலுகை தேவையில்லை. என் பிள்ளைக்கு சாதி…