மாவட்டச் செய்திகள்: ரெயில் மோதி 65 ஆடுகள் பலி
விழுப்புரம் விழுப்புரம் அருகே உள்ள பாதூரில் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் 65 ஆடுகள் அடிபட்டு இறந்தன. பாதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது…
விழுப்புரம் விழுப்புரம் அருகே உள்ள பாதூரில் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் 65 ஆடுகள் அடிபட்டு இறந்தன. பாதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது…
தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன்: “சுவாதியைக் கொலை செய்தவன் என்று இராம்குமார் என்ற இளைஞனை காவல்துறை பிடித்துள்ளது. என்ன காரணம் கூறியும், சுவாதியைக் கொலை…
வாசுதேவவன் (Vasu Devan) அவர்களின் முகநூல் பதிவு.. குற்றத்தின் பின்புலத்தில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே இருக்கவேண்டும் என ஒரு சிலரின் ஆபத்தான/விஷமத்தனமான கருத்தை கேள்விப்படும்போது,…
சென்னை: தோழிகளுடன் போதையில் காரை ஓட்டிய இளம்பெண் சாலையோரம் நின்றிருந்தவர் மீது மோதியதில் அந்த நபர் பலியானார். சென்னை, சேத்துப்பட்டு, லாமேக் அவென்யூவை சேர்ந்த வில்டன் ரோலன்…
வாஷிங்டன்: பெற்ற தாயே, தனது நான்கு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் ஒரு…
எழுத்தாளர் சுகா சமீபத்தில் இள வயதில் ப. தியாகு, வைகறை, குமரகுருபரன் ஆகிய மூன்று கவிஞர்கள், இளவயதில் மரணித்திருக்கிறார்கள். இது குறித்து மிக வேதனையுடன், சக மனிதன்…
கவிஞர் குமரகுருபரன் நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன், “ஆபத்தான நிலையில் இருந்த குமரகுருபரனுக்கு சிகிச்சை…
இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். பத்திரிகையாளரும் கவிஞருமான குமரகுருபரன் (வயது 43) மாரடைப்பால் இ்ன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது…
சத்ய பாமா கல்விகுழும தலைவரும் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருமான ஜேப்பியார் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 85. கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்தவர்…
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பக்கர் அல் பாக்தாதி, கொல்லப்பட்ட தகவலை அந்த இயக்கம் உறுதி செய்தது. நேற்று முன்தினம், சியாவில் ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த…