முதுபெரும் கவர்ச்சி நடிகை நடிகை ஜோதிலட்சுமி காலமானார்
சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த, முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ம்…
சென்னை: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த, முதுபெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ம்…
சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் ‘வியம்நாடு வீடு’ புகழ் சுந்தரம் உடலுக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதன் முதலாக வியட்நாம் வீடு…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் பட்டினியால் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மாடுகளை கோமாதா என்றும், அந்த புனிதமான மாடுகளை பாதுகாக்க வேண்டும்…
சென்னை: திரைப்பட திரைக்கதை வசனகர்த்தாவும், இயக்குநரும் நடிகருமான வியட்நாம் வீடு சுந்தரம் இன்று அதிகாலை சென்னையில் மறைந்தார். கே. சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1943ம்…
விழுப்புரம் அருகில் செந்தில் என்ற இளைஞர் பெட்ரோல் ஊற்றி தனக்கு தீ வைத்துக்கொண்டதோடு, தன்னை காதலிக்க மறுத்த நவீனா என்ற மாணவியை இறுக்கிப்பிடித்துக்கொண்டார். இதில் செந்தில் இறந்தார்.…
விழுப்புரம்: விழுப்புரம் அருகே செந்தில் என்ற இளைஞர், தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காதலிக்க மறுத்த மாணவி நவீனா மீது பாய்ந்தார். இதனால் உடல்…
பிரபல தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது எழுபத்தி எட்டு. 1938ல் மயிலாடுதுறையில் பிறந்த அவரது இயற்பெயர் ரங்கநாதன். 1968ல் கவிதைகளை…
குர்கான்: இந்தியாவின் முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகிட் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். 56 வயதான முகமது ஷாகிட் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஆவார்.…
குண்டூர்: 18வயது இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இரண்டு பேர் அடித்து உதைத்து கட்டி வைக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த…
சென்னை: சென்னை மெரினா கடலில் மூழ்கி மூவர் இறந்தனர். இவர்களில் : அங்கித் டெல்லி இங்கு ஆடிட்டிங் வேலையாக வந்தவர் கடலில் குளிக்கும்போது பலி , மகேந்திரகுமார்…