Tag: Death

கோட்சே நினைவு நாள் கொண்டாட்டம்: யுவசேனா கட்சியினர் மீது வழக்குப் பதிவு 

திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89% தடுப்பூசி போடாதோர் : ஆய்வறிக்கை

சென்னை தமிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89% பேர் தடுப்பூசி போடாதோர் என ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

எம் எஸ் விஸ்வநாதன் மகன் ஹரிதாஸ் மறைவு :  நெட்டிசன் கண்ணீர் அஞ்சலி

எம் எஸ் விஸ்வநாதன் மகன் மறைவு : நெட்டிசன் கண்ணீர் அஞ்சலி மறைந்த எம் எஸ் விஸ்வநாதன் மகன் ஹரிதாஸ் விஸ்வநாதன் மறைவுக்கு நெட்டிசன் பாஸ்கர் சேஷாத்ரி…

கேஷவ் தேசிராஜு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில், ஒன்றிய நல்வாழ்வுத்துறைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும்…

மதுசூதனன் மறைவிற்கு சசிகலா இரங்கல்

சென்னை: அதிமுக அவை தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் மதுசூதனன் இறப்புக்கு இரங்கல்…

மூத்த நடிகை ஜெயந்தி மரணம் : நெட்டிசன் இரங்கல்

மூத்த நடிகை ஜெயந்தி மரணம் : நெட்டிசன் இரங்கல் மூத்த நடிகை ஜெயந்தி மரணம் குறித்த நெட்டிசன் ஏழ்மலை வெங்கடேசன் இரங்கல் பதிவு பழம்பெரும் நடிகை ஜெயந்தி…

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்வு – ஜெர்மன் அதிகாரிகள் தகவல்

பெர்லின்: ஜெர்மனியில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடான…

யஷ்பால் சர்மா மரணம் : கண்ணீருடன் கபில்தேவ்

டில்லி இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றவருமான யஷ்பால் சர்மா மரணத்தால் கபில்தேவ் கடும் துயரம் அடைந்துள்ளார் இந்திய அணி…

தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் கைது

காஞ்சிபுரம்: தொழில் போட்டியில் கொலை மிரட்டல் விடுத்த பாஜ.க பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த பால்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்.…

ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம்

சென்னை: ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர். பழங்குடியின மக்களின்…