Tag: Covid

அனுமனுக்கு 5 டோஸ்… ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி… சாகாவரம் அருளிய மோடி அரசு…

CoWIN இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார்யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அனுமனுக்கு 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தவிர, 2016ம் ஆண்டு ஆதார் தரவுகள் நீக்கப்பட்ட பாகிஸ்தான்…

சந்தைக்கு வந்த இந்தியர்களின் தரவுகள்… சந்தி சிரிக்கும் மத்திய அரசின் தரவு பாலிசி…

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட விஐபி-க்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களின் தகவல்களும் சமூக வலைதளத்தில் பகிரங்கமாகப் பகிரப்பட்டுள்ளது. ப. சிதம்பரம், ஜெயராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், கனிமொழி, அண்ணாமலை, கார்த்தி சிதம்பரம் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட ஏரளாமான பிரபலங்களின்…

கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது : உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய தொற்று நோய் 2020 ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா…

கொரோனா தொற்று வீட்டு தனிமைக்கு மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது

சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது. ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., – பி.ஏ., 2’ வகை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து…

தமிழ்நாட்டில் இன்று 442 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 85…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 85, செங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 14 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 62, திருநெல்வேலி 6, தூத்துக்குடி 4, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 491 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 76…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 491 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 76, செங்கல்பட்டில் 29, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 67, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 8, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 494 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 75…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 75, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 64, திருநெல்வேலி 9, தூத்துக்குடி 5, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு… சேலம் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு …

கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார், இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,035 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று புதிதாக 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 77, செங்கல்பட்டில் 34, திருவள்ளூரில்…

தமிழ்நாட்டில் இன்று 534 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 87 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 534 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 87, செங்கல்பட்டில் 33, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 74, திருநெல்வேலி 12, தூத்துக்குடி 6, சேலம்…

தமிழ்நாட்டில் இன்று 545 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 82 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 545 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 82, செங்கல்பட்டில் 42, திருவள்ளூரில் 18 மற்றும் காஞ்சிபுரத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 70, திருநெல்வேலி 11, தூத்துக்குடி 3, சேலம்…