Tag: Covid

1,600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த 68 வயது முதியவர் உயிரிழப்பு 

சண்ட் கபீர் நகர்: 1,600 கிலோ மீட்டர் டிரக்கில் பயணம் செய்து வந்த 68 வயதான முதியவர் வீட்டை அடையும் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் உள்ள…

உ.பி.யில் அரசு மருத்துவமனை வாயிலில் குவிந்த கொரோனா நோயாளிகள்…! சிகிச்சைக்காக காத்திருக்கும் அவலம்

எட்டாவா: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனை வெளியில் சிகிச்சைக்காக காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்…

கொரோனா பாதிப்புக்குள்ளான தப்லீக்-எ-ஜமாத் உறுப்பினர்களுக்கு தற்காலிக ஜெயில்: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில், தப்லீக்-எ-ஜமாத் மாநாட்டில் பங்கேற்று கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை தற்காலிகாமாக ஜெயிலில் அடைக்க மத்திய பிரதேச முதலமைச்சர் ஆதித்தநாத் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் 1…

கொரோனா எதிரோலி: மும்பை மற்றும் புனேவுக்கான தளர்வுகளை ரத்து செய்தது மகாராஷ்டிரா

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளை ரத்து செய்ய மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவால் மகாராஷ்டிரா மாநிலத்தில்…

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு

குஜராத்: குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை…

கேரளாவில் சிகிச்சை பெற்று பிரிட்டன் டூரிஸ்ட்கள் டிஜ்சார்ஜ்

கேரளா: கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த 7 பிரிட்டன் டூரிஸ்ட்கள் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரிட்டனில்…

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில்…

இரட்டை குழந்தைகளுக்கு ‘கோவிட்’, ‘கொரோனா’ என பெயர் சூட்டிய பெற்றோர்…

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு COVID, கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் மார்ச் 26ம் தேதி…

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம்…