Tag: சசிகலா

ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதியா? ஆறுமுக சாமி ஆணைய அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்…

சென்னை: ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4ந்தேதி என சாட்சிகள் தெரிவித்துள்ளது என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அறியப்பட்டுள்ள ஜெ.தீபக் டிசம்பர் 4ந்தேதி அன்றுதான் திதி கொடுத்துள்ளதாகவும், ஆறுமுகசாமி ஆணைய…

எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் – சசிகலா

சென்னை: எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம்…

சசிகலாவை சந்தித்தார் ஓபிஎஸ் வலதுகரம் வைத்தியலிங்கம்… இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி…

தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை ஓபிஎஸ்.ன் வலதுகரமாக திகழ்ந்து வரும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார்.…

அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி

விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும், ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி…

ஜெயலலிதா மரணம்: ஆணைய அறிக்கை தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை! தமிழக அமைச்சரவை முடிவு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய அறிக்கை மீது சசிகலா, சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சசிகலாவுக்கு எதிரான வழக்கைக் கைவிட்ட வருமான வரித்துறை

சென்னை சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை வருமான வரித்துறை கை விட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான…

இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா

சென்னை: சசிகலா இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார். இன்று தனது இல்லத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியான போரூர்,…

நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது! சசிகலா

சென்னை; நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது; வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுகவின்…

சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

சென்னை; சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா…

அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா

சென்னை: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…