சென்னை: மே 15ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட இருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயற்சித்து வரும் வேளையில்,...
கோவை: கொடநாடுகொலை வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்த கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை...
சென்னை: கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக புதிய நீதிபதியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த ஜெயலலிதா...
சென்னை: விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்றும், பொதுச்செயலாளர் பதவி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. கை கைப்பற்றிய...
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நீலகிரி காவல்துறை ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட் உரிமையாளர்களில் ஒருவருமான சசிகலாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை...
சென்னை:
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை...
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், தீர்ப்பை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி...
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அவரை கடுமையாக விமர்சித்து, தர்மயுத்தம் நடத்திய அதிமுக பிளவுபட காணமாக இருந்த ஓபிஎஸ், தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில், சசிகலாவுக்கும் ஜெயலலிதா மறைவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல...
சென்னை: கடவுளுக்கு தெரிந்த உண்மை மக்களுக்கும் தெரியவந்துள்ளது, ஓ.பி.எஸ். உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
அதிமுகவை கைப்பற்ற துடித்துக்கொண்டிருக்கும், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தலைவர்களை சந்தித்து...