Tag: tasmac

பார் ஒதுக்குவதில் பாரபட்சம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்,…

சென்னை: பார் ஒதுக்குவதில் பாரபட்சம் இல்லை என்று, பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு…

ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அளிக்கும் டாஸ்மாக்

சென்னை தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள்,…

டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்….!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மீண்டும் பழைய நேரத்திற்கே மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் உடனே அமலுக்கு…

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்: கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட…

டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு விலைப்பட்டியல் : அமைச்சர் உத்தரவு

சென்னை மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூரில்…

நாளை முதல் அமலுக்கு வருகிறது மதுபானங்களின் விலை உயர்வு 

சென்னை: தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை ரூ.10ல் ரூ.500 ரை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.…

வெளிநாட்டு மது பானங்கள் விலையை உயர்த்திய டாஸ்மாக் 

சென்னை தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் விலையை நாளை முதல் டாஸ்மாக் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதால் மதுப் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர், தமிழகத்தில் மது பானங்கள் அரசு…

காஞ்சிபுரம் : காணாமல் போன இளைஞர் டாஸ்மாக் அருகே கிணற்றில் பிணமாகக் கிடந்தார்

காஞ்சிபுரம் காஞ்சியில் 3 நாட்கள் முன்பு காணாமல் போன இளைஞர் கீழ்கதிர்பூர் கிராம டாஸ்மாக் கடை அருகே உள்ள கிணற்றில் பிணமாகக் கிடைத்துள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம்…

டாஸ்மாக்கை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் : ப சிதம்பரம்

காரைக்குடி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் அதிகரிக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று முதல் தமிழகத்தில் ஒரு சில…

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கமல்ஹாசன்

சென்னை: ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என தமிழகஅரசு டாஸ்மாக் கடைகளை இன்றுமுதல் திறக்க உத்தரவிட்டுள்ளது குறித்து கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார். ”குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே…