சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மலைவாசஸ்தலங்களில் குடிகாரர்கள் குடித்து வீட்டு வீசிச்செல்லும்...
மதுரை: கொடைக்கானலில் இன்று (ஜூன் 15ந்தேதி) முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக ஊட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு...
சென்னை:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என்று பேரவையில் மதுவிலக்கு...
சென்னை
பல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் பெண் என்னும்...
சென்னை:
புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த...
தமிழகத்தில் டாஸ்மாக் நடத்தி வரும் அனைத்து மதுபான கூடங்களையும், 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு, டாஸ்மாக் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கம்போல மேலோட்டமான...
சென்னை
இன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் மூடாதது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
சென்னை: பார் ஒதுக்குவதில் பாரபட்சம் இல்லை என்று, பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்து வருபவபர்...
சென்னை
தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்கள் என...
சென்னை: தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மீண்டும் பழைய நேரத்திற்கே மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் உடனே அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்...