சென்னை:
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
சென்னை:
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்ட் அட்டை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும்...
சென்னை:
பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்....
டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம்...
சென்னை: அரசு பள்ளியில் 4வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கும் வகையில், திறன் வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 4 முதல்...
சென்னை:
புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது என்றும், மாநில...
சென்னை:
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
இந்த தேர்வை மொத்தம் பள்ளிகள் மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து...
புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன்,...
சென்னை:
சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி , மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, கரூர் மாவட்டம், நாகப்பட்டினம்...
சென்னை:
அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்துமா? என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில்,...