Month: July 2023

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், கை துப்பாக்கி வழங்க வருவாய்த் துறை ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில அரசின்…

பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழையத்தடை: அறிவிப்பை வைக்க நீதிபதி உத்தரவு

பழனி: பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைக்க…

பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவு

சென்னை: பதிவுத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துகளுக்கான பட்டாவை வழங்க உத்தரவிடக் கோரி குமார்…

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் அனுமதி

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, அங்கு பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு…

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப ஆளுநர் முயற்சித்து வருகிறார் – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில்…

உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

திருப்பதி லட்டுக்கு 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்த கர்நாடக நெய்யை கை கழுவியது தேவஸ்தானம்

திருப்பதி லட்டுக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக சுவையும் மணமும் சேர்த்து வந்த கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தின் ‘நந்தினி’ நெய்யை இனி வாங்குவதில்லை என்று திருப்பதி தேவஸ்தானம்…

தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

சென்னை: தக்காளி விலை உயர்வு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், விலையை கட்டுப்படுத்துவது…

6000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில்… தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ. 1600 கோடி முதலீடு…

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் புதிய மொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் வசதியை துவங்க உள்ளது. ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (பாக்ஸ்கான்) நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும்…