Month: October 2023

நவம்பர் 1 முதல் 3 வரை சென்னை பீச் – தாம்பரம் இடையிலான இரவு நேர புறநகர் ரயில்கள் ரத்து… சேலம் சூப்பர் பாஸ்ட் ரயில் வழித்தடம் மாற்றம்…

சென்னை பீச் – தாம்பரம் இடையிலான புறநகர் இரவு நேர ரயில்கள் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை வேளச்சேரி மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் இடையிலான பறக்கும் ரயில் திட்டம் இணைப்பு பணிகள்…

திருடர்களே செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டில்லி குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் தான் செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.  இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் ராகுல் காந்தி, “ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்…

மீண்டும் முகேஷ் அம்பானிக்குக் கொலை மிரட்டல்

மும்பை பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு 4 நாட்களில் 3 ஆம் முறையாகக் கொலை மிரட்டல் வந்துள்ளது. உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வருகிறார்.  கடந்த வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானியின்…

அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார் : உதயநிதி வாதம் 

செனனை சென்னை  உயர்நீதிமன்றத்தில்  பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன விவகாரத்தை அரசியல் ஆக்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையானது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது இது தொடர்பான…

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை

ராஜமுந்திரி ராஜமுந்திரி சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் திறன் மேம்பாட்டுத் திட்ட ஊழல்…

தமிழக அரசு மாஞ்சா நூலுக்கு தடை விதித்து அரசாணை வெளியீடு

சென்னை தமிழக அரசு மாநிலம் முழுவதும் மாஞ்சா நூலுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் காற்றாடி விட மாஞ்சா நூல் எனப்படும் கெட்டியான நூல் பயன்படுத்தப்படுகிறது.  இந்த நூல் அறுபட்டு கீழே விழும் போது அந்த நூலினால் பலர் காயமடைகின்றனர். …

கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறை விசாரணை

காரைக்குடி பிரபல நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமல்ஹாசன் உள்படப் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய கவுதமி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கறை பகுதியில் வசித்து வருகிறார்.…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 8 மாவடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன்…

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்குக் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு 

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்வி பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு கால்ந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வசம் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக மொத்தம் உள்ள காலியிடங்களில் 15 சதவீத இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை மத்திய,…

கருக்கா வினோத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை மனு

சென்னை கருக்கா வினோத்துக்கு பாஜக அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை மனு அளித்துள்ளது. ரவுடி கருக்கா வினோத்துக்கு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.   அந்த ஜாமீனில் வெளி…