Tag: High Court

ஏப்ரல் 18ல் தேர்தல் உறுதி: மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் பிரபலமான மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் நாளான ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதி மன்றம்…

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு? உயர்நீதி மன்றம்

சென்னை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மனற்ம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள்…

விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: திட்ட அனுமதி இல்லாமல், விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் விரைவில் தீர்ப்பு? உயர்நீதி மன்றம் தகவல்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல்…

பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரம்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி கொண்ட விவிபாட் (VVPAT) இயந்திரம் வரும் மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை…

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை: தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: காட்டுயானையான சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது. சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற நடவடிக்கை…

ஆந்திர இடைக்கால உயர்நீதிமன்ற வளாகம் : ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார்.

அமராவதி ஆந்திர மாநிலத்தின் இடைக்கால உயர்நீதிமன்ற வளாகத்தை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.…

புத்தாண்டில் இரவு 12 மணிக்கு கோயில்களை திறக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்

சென்னை, ஆங்கில புத்தாண்டை ஒட்டி இரவு 12 மணிக்கு கோயிலைத் திறக்க தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி,…

டிடிவி ஆதரவு பழனியப்பனுக்கு முன்ஜாமின்! ஐகோர்ட்டு

சென்னை, டிடிவி ஆதரவு முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தொடர்பு இருப்ப…

சிபிஐ முன்னிலையில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு விலக்கு! ஐகோர்ட்டு

சென்னை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கார்த்தி சிதம்பரத்தை இந்த மாதம்…