ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! மத்திய அரசு மவுனம் ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ்…