அதிர்ச்சி தகவல்: தமிழக நெசவாலைகளில் நடக்கும் பாலியல் கொடுமைகள்
திண்டுக்கலில் உள்ள ஒரு நெசவாலையில் பணிபுரியும் ஏழை பெண்களுக்கு அங்குள்ள ஆண் சூப்பர்வைசர்கள் மோசமான பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக அங்கு பணி புரியும் ஆறு பெண்கள் சமூகநலத்துறை அதிகாரிக்கு ஒரு எட்டுப்பக்க புகார் அளித்துள்ளனர். அவர்களது பாலியல் அத்துமீறல்களுக்கு வேறு வழியின்றி…