Author: Suganthi

செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்த கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுரை…

டெல்லி ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரித்  தேர்வுகளை ஜூலையில் நடத்த யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்கலை மற்றும் கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடந்த யுஜிசி அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய…

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 5000 அபராதம் – வயநாடு காவல்துறை அதிரடி அறிவிப்பு…

திருவனந்தபுரம் ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின்  வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடைகளில் சோப்புகள் அல்லது சானிடைசர்கள் இல்லையென்றால் ரூ 1000 அபராதம்…

நடிகர் இர்ஃபான் கான் மரணம்…

மும்பை பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். தனது இயல்பான நடிப்புத் திறனால் உலக ரசிகர்களையை கட்டிப்போட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு…

காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…

சென்னை தமிழக காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற, மத்திய ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்குச் சூழலில் மக்கள் பணியாற்ற காவலர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். இந்நிலையில் மத்திய ஆயுதப் படைப் பிரிவில்…

எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு – பன்னாட்டு மீட்புக் குழு…

நியூயார்க் உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு மீட்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பன்னாட்டு மீட்புக் குழு இதனை அறிவித்துள்ளது. “கொரோனாவின் தீவிரத்தை போரால் பாதிக்கப்பட்ட…

தோனி இந்திய அணிக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஐபிஎல் தான் வாய்ப்பா? ஆஷிஷ் சோப்ரா மறுப்பு…

டெல்லி தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார். 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின் தோனி இந்திய அணிக்காக விளையாடவில்லை. வரும் ஐபிஎல் போட்டிகளில்…

சீனாவை மிஞ்சியது ரஷ்யா – கொரோனா பாதிப்பில் உச்சம்

மாஸ்கோ கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யா சீனாவை மிஞ்சியது. சீனாவின் ஊஹான் நகரில் சென்ற ஆண்டு இறுதியில் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுதும் இத்தொற்றால் அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் போன்ற…

மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் – பேட்மேன் முருகானந்தம் கோரிக்கை…

சென்னை மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என Padman முருகானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.   கொரோனா ஊரடங்குச் சூழலில் பெண்களின் அத்தியாவசிய தேவையான நாப்கின் தயாரிப்பு பணி தடைப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.…

துறைமுகப் பணியாளர்களுக்கு 50 லட்சம் கொரோனா இழப்பீடு – கப்பல் போக்குவரத்து அமைச்சகம்…

டெல்லி அனைத்து துறைமுகப் பணியாளர்களுக்கும் கொரோனா இழப்பீடாக 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிவரும் நிலையில், மருத்துவம், காவல் உள்ளிட்ட மக்கள் பணியாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இழப்பீடு…

நலமாக உள்ளார் வடகொரிய அதிபர் – தென்கொரியா…

சியோல் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தற்போது உயிருடன் நலமுடன் உள்ளார் என தென்கொரியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டார் எனும் செய்தி உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உயிருடன், நலமுடன்…