Month: October 2016

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிஷ்டசாலிகளா?

புதன் என் றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக்காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்! சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு…

கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி: வேதா கோபாலன்

முதல் நாள் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பு நவராத்திரி நோன்பு எனப்படும். இது தட்சணாயண காலமாகும்.…

நவராத்திரி வழிபாட்டு முறை

*முதலாம் நாள்:–* சக்தி தேவியை, முதல் நாள் அன்று சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த…