Month: July 2017

ஏழை மக்களுக்காக  அரசு தொடர்ந்து உழைக்கும்!: பிரதமர் மோடி

டில்லி: அரியானா, டில்லி, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, பா.ஜ.க. எம்.பி.,க்களை டில்லியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பிரதமர் சந்தித்தார். அப்போது,…

அஜீத்தின் “விவேகம்” படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

நடிகா் அஜித் நடித்து திரைக்கு வர இருக்கும் “விவேகம்” திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இச் சான்றிதழ் வழங்கப்பட்டதற்கான விளக்கத்தையும் தணிக்கை குழு…

மத்திய பிரதேசம்: கழிப்பிடத்தில் பாடம் நடத்தும் அவலம்

போபால்: மத்திய பிரதேசத்தில் தொடக்க பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகளுக்கு கழிப்பறையில் வைத்து பாடம் நடத்துவது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான்…

திருமுருகன் காந்தி கைதுக்கு “ரேசன்”தான் காரணமா?

நெட்டிசன்: “போதும் அதிமுக, போதும் திமுக” பக்கத்தில் இருந்து… ரேசன் கடைகளுக்கு மூடு விழா சிலிண்டர் மானியம் ரத்து போன்றவற்றை ஒரு வருடத்திற்கு முன்னாடியே கூறியவர் திருமுருகன்…

மருத்துவர் மனைவி கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட ஐவர்  கைது

மன்னார்குடி: மன்னார்குடியைச் சேர்ந்தவர் முன்னாள் திமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணன். இவரது பேரன் டாக்டர் இளஞ்சேரன். இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இளவரசியின்…

இந்தியாவிலும் பரவும் விபரீத தற்கொலை விளையாட்டு! Boy death சிறுவன் பலி !

“நீல திமிங்கலம்” என்னும் இணைய தற்கொலை விளையாட்டு இந்தியாவில் பரவி வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task)…

பான் கார்டுடன் ஆதார் இணைக்க ஆகஸ்ட் 31 கடைசி

டில்லி: பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பதற்காக காலக்கெடு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு வருமான வரி தாக்கல்கள்…

பெற்றோர் இருந்தும் அனாதையாக தவிக்கும் பிச்சிளம் வாடகை குழந்தை

ஐதராபாத்: கடந்த வாரம் ஐதராபாத் பெட்லபர்ஜில் உள்ள நவீன அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு ஒரு இளம் கர்ப்பிணி வந்து சேர்ந்தார். அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.…

கேரளாவில் பாஜ., ஆர்எஸ்எஸூடன் சமாதான கூட்டம்!! மீடியாக்கள் விரட்டியடிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 34 வயதான ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜசேகரன் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில்…

நிபந்தனையோடு கத்தாருடன் பேச தயார்!! அரபு நாடுகள் அறிவிப்பு

ரியாத்: கத்தார் உடனுனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பக்கைரன், எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாத தொடர்பு இருப்பதாக கூறி…