Month: July 2017

ரஜினியை இந்திய எல்லைக்கு அனுப்புங்கள்: தா.பா. ஆவேசம்

நெல்லை: ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை இந்திய எல்லைகளை காக்கும் பணிக்கு நரேந்திர மோடி அனுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூ.,கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நெல்லை…

கதிராமங்கலம் தடியடி: ‘கிளர்ச்சி வெடிக்கும்!’ வைகோ ஆவேசம்

சென்னை, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கிராமங்கலத்தில் போராட்டம் நடத்திய…

பதற்றமான கதிராமங்கலத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர்  ஆய்வு!

தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு தடியடி நடைபெற்றது. இதன் காரணமாக…

ஜிஎஸ்டி அமல்: மோடி அரசின் நள்ளிரவு தமாஷ்! ராகுல் கிண்டல்

டில்லி, நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது நள்ளிரவு தமாஷ் என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்துவதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் புறக்கணித்துள்ள…

ஜிஎஸ்டி: சுதந்திரம், ஜனநாயகம் சவக்குழிக்குள் தள்ளப்பட்டுள்ளது! மம்தா பாய்ச்சல்

‘ கொல்கத்தா, நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மோடி அரசு பிடிவாதமாக அமல்படுத்தி…

படைகள் குவிப்பு: இந்திய- சீன எல்லையில் பதற்றம்!

இந்திய, சீன எல்லையில் இரு நாடுகளும் தங்களது படை வீரர்களை குவித்து வருவதால் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்திய…

கதிராமங்கலத்தில் பதற்றம்: மெரினாவிலும் போலீஸ் குவிப்பு!

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே உள்ள கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து தீ பற்றி எரிந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி…

ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது! பிரதமர் மோடி

டில்லி, இன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஜனதாதிபதியும், பிரமரும் இணைந்து ஜிஎஸ்டி வரி…

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்!

டில்லி, நாடு முழுவதும் ஒரே வகையான வரியை அமல்படுத்தும் நடைமுறையான ஜிஎஸ்டி வரிமுறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் காரணமாக சுதந்திர இந்தியாவில், இதுவரை இல்லாத…