Tag: Edappadi palanisamy

டெண்டர் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

வரும் 26-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்..! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: வரும் 26-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன்…

இலவச பேருந்துகளில் பெண்களிடம் சாதி, வயது விவரம் சேகரிப்பு! அமைச்சர் விளக்கம்…

சென்னை: பெண்களுக்கான இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களிடம் சாதி, வயது விவரம் சேகரிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அமைச்சர் விளக்கம் சிவசங்கர் விளக்கம்…

ஆளுநர் கருத்துக்கு பதில் சொல்லப் பயப்படும் எடப்பாடி : உதயநிதி தாக்கு

தேனி ஆளுநரின் கருத்துக்குப் பதில் சொல்ல எடப்பாடி பழனிச்சாமி பயப்படுவதாக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி…

பாஜகவுடன் உறவு முறிவு – பிரதமர், முதல்வர் வேட்பாளர், அண்ணாமலை தொடர்பான பரபரப்பான கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி அதிரடி பதில்…

கிருஷ்ணகிரி: பாஜகவுடன் உறவு முறிவு, அண்ணாமலை மாற்ற கோரிக்கை விடப்பட்டதா, பிரதமர் வேட்பாளர் யார், 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார்? போன்ற செய்தியாளர்களின்…

முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து எடப்பாடி: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் நலம் விசாரிப்பு…

சென்னை: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் விசிக தலைவர் திருமாவளவனிடம், ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்…

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் நினைவூட்டல் கடிதம்!

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அப்பொறுப்புக்கு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நினைவூட்டல் கடிதத்தை அதிமுக எம்எல்ஏக்கள்…

அமைச்சர் உதயநிதி மீது, முன்னாள் முதலமைச்சர் ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு!

சென்னை: அமைச்சர் உதயநிதிமீது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு…

சனாதனம் சர்ச்சை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீண்ட காலம் ஒளிய முடியாது! எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி…

சென்னை; உதயநிதியின் சனாதன சர்ச்சை பேச்சு குறித்து விமர்சனம் செய்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு, பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், கோடநாடு கொலை,…

செப்டம்பர் 4ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 4ந்தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள், அதிமுக…