Tag: Edappadi palanisamy

கனிமொழி – எடப்பாடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் சந்திப்பு

மதுரை திடீரென மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கனிமொழி சந்தித்துள்ளனர் கடந்த 20 ஆம் தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி…

எடப்பாடியை தாக்கிப் பேசும் டிடிவி தினகரன்

தஞ்சை எடப்பாடி பழனிச்சாமியை டிடிவி தினகரன் தாக்கிப் பேசி உள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் நடத்திய அதிமுக எழுச்சி மாநாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர்.…

அதிமுக பொன்விழா மாநாடு எதிரொலி: எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்த ஓபிஎஸ்…

மதுரை: அதிமுக பொன்விழா மாநாட்டை வெற்றிகரமாக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நடத்திய காட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைமுதல்வரான ஒபிஎஸ், எடப்பாடி…

அதிமுக பொன்விழா மாநாடு: திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடி – 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்… முழு விவரம்…

மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக பொன்விழா மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் மக்கள்விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழ்நாடு…

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா…

சென்னை: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் மீண்டும் கட்சியில் அன்வர்…

நெடுஞ்சாலை முறைகேடு புகார்: எடப்பாடிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி….

சென்னை: நெடுஞ்சாலை முறைகேடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக, திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில்…

போராட்டம் அறிவிப்பு: எடப்பாடிக்கு எதிராக கோடநாடு விவகாரத்தை கையிலெடுத்த ஓபிஎஸ்…

சென்னை: கோடநாடு கொலை வழக்கை விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆகஸ்டு 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுகவில்…

இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிமீறல் சிஏஜி அறிக்கையின் மூலம் அம்பலம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இபிஎஸ் ஆட்சியில் டெண்டர் விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகள் மூலமே ஒப்பந்ததாரர்கள் டெண்டர்…

சிஏஜி அறிக்கை : 2016 – 2021 ஆட்சியில் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பலகோடி முறைகேடு.. அஞ்சும் அதிமுக தலைகள்…

இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 2016 – 2021 வரை இருந்த ஆட்சி செயல்திறனற்ற ஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது. டெண்டர்…