Tag: பீகார்

நீர் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை.. குப்பைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகள்… பீகாரில் அவலம்

தர்பங்கா: பீகார் அரசு மருத்துவமனை சாக்கடை நீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிறகு பீகாரில்…

கொரோனா சிகிச்சைக்காக தனது இல்லத்தை அளித்த தேஜஸ்வி யாதவ்

பாட்னா பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றி நோயாளிகளுக்கு அளித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக பீகார் மாநிலத்தில்…

பீகாரில் சுகாதார ஊழியர்களுக்கு போனஸ்: நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மின்னல்…

பீகார் காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா

பாட்னா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமீபத்தில் முதல் தடுப்பூசி பெற்ற பிறகும், பீகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மதன் மோகன் ஜா கொரோனா தொற்று…

பீகாரில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் சட்டசபை முடக்கம்

பாட்னா: காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கு;k மசோதாவுக்கு ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பீகார் சட்டசபை முடங்கியது. பீகார் சட்டசபையில் நிதீஷ்குமார் அரசாங்கம் அறிமுகப்படுத்திய…

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 3 பேர் பலியான சோகம்: 2 பேர் உயிருக்கு போராட்டம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் பலியாக, 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அம்மாநிலத்தின் கைமுர் என்ற மாவட்டத்தில் இந்த சோக…

உலகின் மிகவும் விலை உயர்ந்த தாவரம் பீகாரில் பயிரிடப்பட்டுள்ளது

பாட்னா ஒரு கிலோ காய் விலை ரூ.1 லட்சம் என விற்கப்படும் ஹாப் ஷூட்ஸ் என்னும் தாவரம் பீகார் மாநிலத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும்…

பீகாரில் வரும் 8ம் தேதியில் இருந்து 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அறிவிப்பு வெளியீடு

பாட்னா: பீகாரில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா தொற்று காரணமாக…

எதிர்க்கட்சிளுக்கு பதிலடி கொடுக்க, பீகாரில் பத்திரிகை ஆரம்பித்த ஆளுங்கட்சி….

எதிர்க்கட்சிளுக்கு பதிலடி கொடுக்க, பீகாரில் பத்திரிகை ஆரம்பித்த ஆளுங்கட்சி…. பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார்,நான்காம் முறையாகப் பொறுப்பேற்றுள்ளார். பா.ஜ.க. தயவில் அவரது…

டில்லி எய்ம்ஸுக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத் யாதவ்

டில்லி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டில்லி எம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பீகார் மாநில…