நீர் நிரம்பி வழியும் அரசு மருத்துவமனை.. குப்பைகளில் மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகள்… பீகாரில் அவலம்
தர்பங்கா: பீகார் அரசு மருத்துவமனை சாக்கடை நீர் நிரம்பி வழியும் நிலையில் இருப்பதால் நோயாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிறகு பீகாரில்…