பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடும் பாரதீய ஜனதாவினர்!
ஜலந்தர்: மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாபின் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த விவசாயிகளே கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது கவனத்தைக் கவர்ந்துள்ளது. அத்தொகுதியில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற சோம்…