Author: mmayandi

சுங்கத்துறையால் 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேக்கம்! – அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில், மருத்துவத்திற்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெருமளவில் நிலவும் சூழலில், மத்திய அரசின் சுங்கத்துறை கட்டுப்பாட்டில், மே 3ம் தேதிவரை, 22,920 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேங்கிக் கிடந்ததாய்…

அரசு பங்களாக்களை 10 நாட்களில் காலிசெய்ய முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!

சென்ன‍ை: தமிழக தலைநகரில் உள்ள அரசு பங்களாக்களை, 10 நாட்களுக்குள் காலி செய்யும்படி, முந்தைய அதிமுக அரசில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ்…

கொரோனா – மாவட்ட சூழலை கண்காணிக்க ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை அனுப்ப ஸ்டாலின் ஆலோசனை!

சென்ன‍ை: கொரோனா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி, நிலைமையை சிக்கலின்றி கையாள, ஐஏஎஸ் அந்தஸ்திலான அதிகாரிகளை, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள…

ஐபிஎல் ரத்து: உடனடியாக நாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்கள் – ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம்!

புதுடெல்லி: 2021 ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்பட்டதையடுத்து, பல இங்கிலாந்து வீரர்கள், உடனடியாக நாடு திரும்பிவிட்டனர். அதேசமயம், ஆஸ்திரேலியர்களுக்கு வேறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம்…

ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் டி-20 உலகக்கோப்பை அமீரகத்திற்கு மாற அதிக வாய்ப்பு?

துபாய்: இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 2021ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை டி-20 தொடர், அமீரகத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. டி-20…

அமெரிக்க காடுகளில் நோய் கொசுக்களை அழிக்கும் வகையிலான புதிய மரபணு மாற்ற கொசுக்கள்

நியூயார்க்: அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனத்தால் நிதியுதவி செய்யப்படும் ஒரு பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம், ஜெனடிக் மாற்றம் செய்யப்பட்ட 15,0000 கொசுக்களை உற்பத்தி செய்து, காடுகளில் விட்டுள்ளது. இதன்மூலம்,…

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த ஆப்ரிக்க பெண்மணி..!

மாலி: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள மாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில், 9 குழந்தைகள் பிறந்துள்ளதானது ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது. ஹலிமா சிஸ்ஸின் என்ற பெயருடைய…

306 ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிய ஒடிசா அரசு!

புபனேஷ்வர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர் லாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது ஒடிசா…

வெளிநாட்டு கொரோனா நிவாரணத்தை மாநிலங்களுக்கு அனுப்புவதில் தாமதிக்கும் மத்திய அரசு!

புதுடெல்லி: கொரோனா தொடர்பாக, பல வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை, தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்புவதில் மத்திய அரசு, தேவையற்ற தாமதம் செய்கிறது…

உ.பி. பஞ்சாயத்து தேர்தல் – 3 இந்துத்துவ அரசியல் மையங்களில் தோற்ற பாஜக!

லக்னோ: உத்திரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலில், வாரணாசி, அயோத்யா மற்றும் மதுரா ஆகிய 3 முக்கிய மாவட்டங்களில், பெரும் தோல்வியை சந்தித்துள்ளது ஆளும் பாரதீய ஜனதா. மேற்கண்ட மூன்று…