சென்னை:
தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து விட்டது. தினசரி பாதிப்பு 22 ஆக சரிந்துள்ளது. சென்னை உள்பட 8 மாவட்டங்கள்...
டில்லி
மத்திய பலகலைக்கழகங்கள் அனைத்திலும் இளநிலை படிப்புக்களில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என யூஜிசி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்க்ளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளுக்கு மாணவர்...
டில்லி
நான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க தலைக்கவசம் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நமது நாட்டில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள்...
டில்லி
இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கார்களில் தற்போது ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்பவர், பின் இருக்கையில் இருவர் ...
திருவனந்தபுரம்
கேரளாவில் உள்ள பள்ளிகளில் தரைவழி தொலைப்பேசி (லேண்ட் லைன்) கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் லேண்ட் லைன் தொலைப்பேசி...
மதுரை:
2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அனுமதி என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) முதல் 2 தவணை கொரோனா...
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்...
புதுச்சேரி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் புதுச்சேரி அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து வந்தாலும் முழுமையாக முடிவுக்கு வராமல் உள்ளது. மேலும்...
சென்னை
தமிழ் மொழித் தாளை தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு அதிக அளவில் வெளி மாநிலத்தவர் பங்கேற்று பணிகளில் அமர்கின்றனர். இவர்களால் தமிழ் மொழியைச் சரியாகப்...
மகாராஷ்டிரா:
சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கேப்டவுன் நகரிலிருந்து டெல்லி வழியாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திற்குத் திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையின்...