பிரசாந்த் கிஷோர் வாழ்க்கையை ‘வெப் சிரீஸாக’ எடுக்கிறாரா ஷாருக்கான்?
மும்பை: பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாறை வெப்சிரீஸாக…
மும்பை: பிரபல அரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாறை வெப்சிரீஸாக…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 36000 க்கும் மேற்பட்ட கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான அர்ச்சகர்…
திருவனந்தபுரம் தென்மேற்கு பருவமழை வலுவடைந்துள்ளதால் கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஆயினும் கடந்த ஒரு…
ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி…
டெல்லி: குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க இந்தியாவில் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தில் இருந்து, 65%க்கும் மேற்ப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து வந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 10.402 மற்றும் கர்நாடகாவில் 7,810 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 10,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…
மும்பை: மும்பையில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் திடீரென உருவான பள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கும் வீடியோ ஒன்று…
ஜம்மு: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஜம்மு அருகே மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் அதனுடன்…
பெங்களூரு பைக் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகர் சஞ்சாரி விஜய் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னட திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகரான…
டில்லி டில்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இன்று 255 பேர் பாதிக்கப்பட்டு…