Category: இந்தியா

ஏர் இந்தியா விமானிகள் போதைப் பொருள் பயன்படுத்தினார்களா? மேலும் 2 பேருக்கு பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’

தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து புது தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென கீழே இறங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, விமானிகள் அனைவருக்கும் போதைப் பொருள்…

டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல்

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் முடிவடையும் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மீண்டும் தலைவர் பதவிக்கு…

கேரளாவில் வந்தே மாதரம் ‘இந்த வாழ்நாளில்’ முழுவதுமாக பாடப்படாது’ : காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான்

கேரளாவில் வந்தே மாதரம் பாடலின் முழு பதிப்பும் இந்த வாழ்நாளில் பாடப்படாது என்று காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உன்னித்தான் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், வந்தே மாதரம்…

போஃபர்ஸ் வழக்குக்கு முற்றுப்புள்ளி: இறுதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

40 ஆண்டுகளாக நீடித்து வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கின் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வழக்கில் நிலுவையில் இருந்த கடைசி மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம்…

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு: திமுக 3 நிபந்தனைகள்

மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், மத்திய அரசு 3 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது. மக்களவை தொகுதிகள்,…

கடன் செலுத்தாதவர்களின் செல்போனை முடக்க வங்கிகளுக்கு தடை – RBI உத்தரவு

கடனை செலுத்தாதவர்களிடம் பணத்தை வசூலிப்பதற்காக, அவர்களின் செல்போன், டேப்லெட், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை வங்கிகள் முடக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. தனிநபர் கடன்,…

ரூ.75 லட்சம் ஒரே பங்கில் முதலீடு… ரூ.30 லட்சமாக சுருங்கியதால் இணையத்தில் உதவி கேட்ட மகன்!

குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்ததால், ரூ.75 லட்சம் மதிப்பிலான முதலீடு தற்போது ரூ.30 லட்சமாக குறைந்துவிட்டதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த…

“சம்பளத்துக்கு வரி… சேமிப்புக்கும் வரி… முதலீட்டு லாபத்துக்கும் வரி!” – மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக இணையதளத்தில் அதிகரிக்கும் அதிருப்தி

மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக முதலீட்டாளர்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “சம்பளம் வாங்கும்போதே வரி கட்டுகிறோம். அந்த பணத்தை சேமித்து முதலீடு செய்தால்…

புதிய கார்கள், இருசக்கர வாகனங்களுக்கு 4, 6 ஆண்டுகள் மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயம்: உச்சநீதிமன்றம்

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு (Third Party) மோட்டார் வாகன காப்பீட்டின் காலத்தை அதிகரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும்…

துறவியான பிறகு குடும்ப உறவு முடிந்தது; விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை இழப்பீடு கோர முடியாது – கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி

துறவறம் ஏற்று மடத்தின் தலைவராக (மடாதிபதி) வாழ்ந்த இந்து துறவி ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தால், அவரது தந்தை இழப்பீடு கோர முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம்…