Category: இந்தியா

‘மெஃப்டல் ஸ்பாஸ்’ வலி நிவாரணி குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை!

டெல்லி: இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) Meftal வலிநிவாரணியைப் பற்றிய மருந்து பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் உள்ள மெஃபெனாமிக் அமிலம், ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் அறிகுறிகள் (DRESS) நோய்க்குறியுடன் கூடிய மருந்து எதிர்வினைகள் உட்பட பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று…

உத்தரகாண்டில் சாலையில் நடந்து சென்ற வாலிபரின் முன் கடந்து சென்ற புலி… பதைபதைக்க வைக்கும் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் அருகில் உள்ள ராம்நகர் பகுதியில் புலி ஒன்று சாலையில் நடந்து சென்ற இளைஞர் ஒருவரின் முன் குறுக்கே ஓடியது அந்தப் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ராம்நகர் கர்ஜியா கோவில் அருகே சாலையில் நடந்து…

கடன் வட்டி விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ்

மும்பை: வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் 5வது முறையாக மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்…

மத்திய அமைச்சரவையில் மாற்றம்…. 4 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு…

சென்னை: மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ள பிரதமர் மோடி,   நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றி  காரணமாக,  4 மத்திய அமைச்சர் களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  மாநில அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தற்போதுள்ள இலாகாவைத் தவிர, உணவு பதப்படுத்தும் தொழில்துறை…

ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் 

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.  அம்மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுள்ளார்.  கடந்த 2 முறையாகத் தெலுங்கானா முதல்வராக…

பாஜக எம்பியின் லிவிங் டுகெதர் குறித்த சர்ச்சை பேச்சு

டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தரம்பிர் சிங் லிவிங் டுகெதர் குறித்துப் பேசியது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தொடக்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடக்கும்…

நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

டேராடூன் நாளை பிரதமர் மோடி உலக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற உள்ளது. இந்த மாநாடு ‘அமைதியில் இருந்து செழிப்பிற்கு’ என்ற கருப் பொருளில் நடைபெறுகிறது. மாநாட்டில் உலகம் முழுவதிலும்…

இதுவரை 3 மாநிலங்களுக்கு முதல்வர் நியமனம் செய்யாத பாஜக : காங்கிரஸ் விமர்சனம்

டில்லி பாஜக இதுவரை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்வர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி…

நாளை மிசோரம் முதல்வராகப் பதவி ஏற்கும் லால் துஹோமா

அய்ஸ்வால் நாளை மிசோரம் மாநிலத்தின் முதல்வராக லால் துஹோமா பதவி ஏற்கிறார். மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. இ;கட்சி 27 தொகுதிகளில் வெற்றி…

எல்லை மீறிய காதல் : கராச்சியில் இருந்து கொல்கத்தா வந்த பாகிஸ்தானிய பெண்… இந்திய எல்லையில் ‘தூள்’ பறந்த வரவேற்பு…

பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு ஜவேரியா கானுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…