Category: இந்தியா

ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகள்: அமெரிக்க செனட்டில் புதிய மசோதா – இந்தியாவுக்கும் பாதிப்பு வருமா?

ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்க செனட்டில் இரு கட்சிகளையும் சேர்ந்த செனட்டர்கள் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்…

AI தலைநகராக மாறும் பெங்களூரு; செயற்கை நுண்ணறிவுக்கு தனி அரசு பல்கலைக்கழகம் தொடக்கம்…

இந்தியாவின் முதல் அரசு ஆதரவு பெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) பல்கலைக்கழகம் பெங்களூருவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். பெங்களூரு சர்வதேச கண்காட்சி…

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

தனிப்பட்ட தரவுகளைத் தவறாகக் கையாளுதல் முதல் தவறான கட்டணங்கள் வரை பல்வேறு முறைகேடுகள் அரங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் பரபரப்பு தகவல். ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா…

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார், உத்தரப் பிரதேசங்களில் இருந்து…

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

கொல்கத்தா: அசாம், மேற்குவங்க தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக, அங்கு வரும் நாட்களில் பதவி ஏற்க உள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக…

டிசிஎஸ் விவகாரம்: தலைமறைவாக இருந்த நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது..!!

நாசிக்: நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, அங்கு பணி செய்பவர்களிடையா லவ்ஜிகாத் மற்றும் மிரட்டி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுவந்த இளம்பெண்ணான நிடாகான் கைது செய்யப்பட்டுள்ளார்.…

நாடு முழுவதும் தொழிலாளா்களுக்கு இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டம்! தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா…

டெல்லி: மத்தியஅரசு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.…

பதவி விலக மறுப்பு: மம்தா ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி….

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில், புதிய ஆட்சிக்கு வழிவிடும் வகையில், மாநிலத்தில் ஆட்சி செய்து வரும்…

இரவில் தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொந்தரவு: 40 பேருக்கு போலீஸ் வலை

ஹைதராபாத்: பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்ய நள்ளிரவில் சாதாரண பெண்மணி போல தனியாக சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பலர் அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை…

மேற்குவங்க மாநிலத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கா ஏப்.27 மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு…