ராகுல் காந்தி தெருவில் நடமாட முடியாது… மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை…
மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பின்தங்கிய வகுப்பினர் அனைவரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். ஒட்டு மொத்த பிற்பட்ட வகுப்பினரையும் தொடர்ந்து இதுபோல் அவதூறாக பேசினால்…