Category: இந்தியா

ராகுல் காந்தி தெருவில் நடமாட முடியாது… மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை…

மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பின்தங்கிய வகுப்பினர் அனைவரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். ஒட்டு மொத்த பிற்பட்ட வகுப்பினரையும் தொடர்ந்து இதுபோல் அவதூறாக பேசினால்…

கச்சத்தீவில் புத்தர் சிலை… புனித அந்தோணியார் ஆலய வரலாறை மறைக்க சதி…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும்…

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி… ராகுல் காந்தி…” தகுதிநீக்கத்திற்கு பின் ராகுல்காந்தி ஆவேச பேட்டி

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : சித்தராமையா, டி.கே. சிவகுமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது

2023-ம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் சித்தராமையா எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து நீண்ட நாட்களாக விவாதங்களும்,…

“உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை” நரேந்திர மோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி

இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய குடும்பத்தில் பிறந்த நாங்கள் உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை என்று ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி…

நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்! தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் டிவிட்!

டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன், அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் என தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை சட்டப்படி சந்திப்போம்! அபிசேக் மனுசிங்வி…

டெல்லி: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என  காங். மூத்த தலைவரும் வழக்கறிஞருமான  அபிஷேக் மனு சிங்வி தெரிவித்து உள்ளார். மோடி என்ற ஒரு சமூகத்தினரை திருடன் என விமர்சித்த ராகுல்மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு…

ராகுல் தகுதி நீக்கம்: கார்கே, மம்தா, உத்தவ், கனிமொழி, வைகோ உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்…

டெல்லி: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுலின் மக்களை உறுப்பினர் பதவியை ரகுதி நீக்கம் செய்து, மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர், மக்களவையின் நடவடிக்கைக்கு கடும்…

“சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகாலம் துவங்கிவிட்டது”… ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை அடுத்து உத்தவ் தாக்கரே காட்டம்…

திருடனை திருடன் என்று கூறுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமையில்லை. இந்த ஆட்சியில் திருடர்கள் சுதந்திரமாக நடமாடவும் நாட்டை விட்டு வெளியேறவும் முடிகிறது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு என்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட நேரடி தாக்குதல். சர்வாதிகார போக்கின்…

மத்திய அரசுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு – விரைவில் விசாரணை

டெல்லி:  மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் திமுக  14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த  இரு வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு…