17கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக 7 பேர் கைது! ஐதராபாத் போலீசார் அதிரடி
ஐதராபாத்: நாடு முழுவதும் முக்கிய நபர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடிப் பேரின் தகவல்களை திருடியதாக ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய தகவல் திருட்டு இது என்றும், …