Category: இந்தியா

17கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக 7 பேர் கைது! ஐதராபாத் போலீசார் அதிரடி

ஐதராபாத்: நாடு முழுவதும் முக்கிய நபர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடிப் பேரின் தகவல்களை திருடியதாக ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நாட்டில் நடந்துள்ள இந்த மிகப்பெரிய தகவல் திருட்டு இது என்றும், …

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 13-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 50 கிலோ எடை பிரிவில் கொலம்பியா வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு…

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” – கமலஹாசன் ட்வீட்

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கமலஹாசன் பதிவிட்டுள்ளார். 2019 ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய…

மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம்! இந்தியாவுக்கு ஹிண்டன்பெர்க் மிரட்டல்

வாஷிங்டன் :  அதானி குழுமம்தொடர்பான  முறைகேட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க நிறுவனமான  ஹிண்டன்பெர்க் நிறுவனம் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில்  அம்பலப்படுத்துவோம் என தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் கவுதம் அதானி போலி…

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதியஅமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. கரசேவகர்கள் ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  குஜராத்தின் வதோதரா நகரில் வன்முறை பரவியது. அப்போது,  2002-ம் ஆண்டு மார்ச்சில் தனது குடும்பத்தினருடன்…

மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புக்கான கியூட் நழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கியது…

டெல்லி: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (CUET) விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் ஏப்ரல் 19ந்தேதி…

மோடி பெயர் குறித்து அவதூறு: ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்…

சென்னை; மோடி பெயர் தொடர்பாக ராகுல் விமர்சித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த்து உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து ராகுலுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. 2019ம் ஆண்டு…

விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என அதன் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும்…

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது உபா சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியே! தீர்ப்பாயம்

டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பு  சட்டத்தின் கீழ்  (உபா) தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிஎப்ஐ மீதான உள்துறை அமைச்சகம் விதித்த தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது. நாடு முழுவதும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு, மக்கள் விரோத நடவடிக்கைளை மேற்கொண்டு வந்த பிஎஃப்ஐ…

மீண்டும் மிரட்டும் கொரோனா: மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் அறிவுரை

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும்  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது,  மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர்…