புதுடெல்லி:
குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார்.
கடந்த 6-ஆம் தேதி நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, குடியரசு துணை...
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆகஸ்டு 26-ம் தேதியுடன் பணி...
சென்னை: நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில்...
பாட்னா: பீகார் முதல்வராக நிதீஷ் குமாரும், துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நிதிஷ்குமார் 8வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில்...
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,047 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், மேலும் புதிதாக 54 பேர் பலியாகி உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான...
டெல்லி: பீமா கொரோகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 83வயது எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் வரவரராவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையையை நீக்கி நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். அவரது...
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கடந்த ஜூன் 3...
ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பகுதியில் உள்ள கடைகளில் ரேஷன் பொருள் வாங்க செல்லும் மக்களிடம் ரூ....
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.23 கோடியாக அதிகரித்துள்ளது.
மார்ச் மாதம் வரையிலான மோடியின் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மோடிக்கு சொந்தமான அசையும் சொத்துகளின் மதிப்பு...
பீகார்:
ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவுடன், பீகாரில் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை பதவியேற்கிறார்.
பீகாரில் அரசியல் திருப்பமாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணியில் இருந்தும்...