Category: இந்தியா

போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாலறை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம்…

டெல்லி: போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாலறை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம். நடைபெற்றது. .பிரதமர் மோடியின் 5…

மழை பெய்தா யாருக்கு லாபம் தெரியுமா? பங்குச் சந்தையில் “ரெயின் டிரேடிங்” அறிமுகம்!

மும்பையில் பெய்யும் மழையையும் இனி பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது. இந்திய தேசிய கமாடிட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் எக்சேஞ்ச் (NCDEX) சார்பில்,…

இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக 27 கிமீ நிலம் ஒதுக்கினார் முதல்வர் சுவேந்து…

கொல்கத்தா: வங்கதேச அகதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், இந்திய-வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்காக 27 கிமீ நிலம் ஒதுக்கி மாநில பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.…

5நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார் பிரதமர் மோடி – நாளை முதல்வர் விஜய் சந்திப்பு…

டெல்லி: பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த நிலையில், இன்று காலை தாயகம் திரும்பினார். இதைத்தொடர்ந்து நாளை தமிழ்நாடு முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க உள்ளதாக…

அமெரிக்காவில் அதானி மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!

நியூயார்க்: இந்திய தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிரான அனைத்து வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதே வழக்கை அமெரிக்காவில் மீண்டும் ஒருபோதும் தொடங்க முடியாது வகையில்…

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…

டெல்லி: “ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)…

நாடு முழுவதும் உள்ள 1.2 மில்லியன் மெடிக்கல் கடைகள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக்.!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள 1.2 மில்லியன் மெடிக்கல் கடைகள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவித்துள்ளன. ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி இந்த…

ராகுல்காந்தியை தரக்குறைவாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்! மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

சென்னை: ராகுல்காந்தியை தரக்குறைவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ எதிர்க்கட்சித்…

நான்கே நாளில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது மத்தியஅரசு…

சென்னை: நாடு முழுவதும்மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே மே 15ந்தேதி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (மே 19ந்தேதி)…

நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ…

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த மோசடிக்கு தேசிய தேர்வு முகமையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலரே காரணம் என்பது…