நாடு முழுவதும் உள்ள 1.2 மில்லியன் மெடிக்கல் கடைகள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக்.!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 1.2 மில்லியன் மெடிக்கல் கடைகள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவித்துள்ளன. ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி இந்த…
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 1.2 மில்லியன் மெடிக்கல் கடைகள் நாளை நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவித்துள்ளன. ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி இந்த…
சென்னை: ராகுல்காந்தியை தரக்குறைவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ எதிர்க்கட்சித்…
சென்னை: நாடு முழுவதும்மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே மே 15ந்தேதி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (மே 19ந்தேதி)…
டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த மோசடிக்கு தேசிய தேர்வு முகமையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலரே காரணம் என்பது…
டெல்லி: “தமிழில் பொறிக்கப்பட்ட சோழர் பெருமை”யை கூறும் செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்புகிறது பிரதமர் மோடி பெருமிதத்துடன் தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். பிரதமர்…
திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக சதீசன் பதவி ஏற்றார் அவருடன் காங்கிரஸ் தலைவர் சென்னிதலா உள்பட 20 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய முதல்வர் மற்றும்…
திருவனந்தபுரம்: கேரளத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, இன்று பதவி ஏற்கிறது. முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான 21 அமைச்சர்கள் கொண்ட காங்கிரஸ்…
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவிலில் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு இந்துக்கள் தடையின்றி வழிபடலாம் என ம.பி. உயர்நீதிமன்றம் வரலாற்று…
டெல்லி: தென்னிந்தியாவில் முதன்முறைaயாக சென்னை பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கர்நாடக மாநிலஅரசும் வழங்கி உள்ளது. அதன்படி, சென்னை பெங்களூரு…
அமராவதி: சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்திர மாநிலத்தில், 5-ஆம் தலைமுறை போா் விமானம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய…