Category: இந்தியா

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி! தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் எம்பி கனிமொழி  குற்றச்சாட்டு!

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி என்று தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் குற்றம் சாட்டிய திமுக எம்.பி. கனிமொழி, இந்த விஷயத்தில்…

மத்திய கிழக்கில் இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் – IEA தகவல்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் காரணமாக அங்கு இழந்த எரிசக்தி உற்பத்தியை மீட்டெடுக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று, சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவர்…

தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: தோ்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது என கூறிய…

ஹார்முஸ் நெருக்கடிக்கு உடனடி தீர்வு… ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், மேற்காசிய மோதலால் ஹார்முஸ் கடல்சந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி…

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது! அமித்ஷா

டெல்லி: மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். மகளிர் இடஒதுக்கீட்டில் மத அடிப்படையிலான உள்…

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்பட 3 மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு

டெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ‘நேற்று (ஏப்ரல 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த…

மக்களவையில் தாக்கலானது தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் ….

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை…

மத்திய அமைச்சர்கள் மூலம் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பணம் நகர்த்தப்படுகிறது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் பறக்கும் படையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாகனங்களை சோதனை செய்கின்றனர். ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களின் வாகனங்களை மட்டும் திட்டமிட்டு தொந்தரவு செய்யும்…

மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிப்பு….

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவா் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஹரிவன்ஷின் மாநிலங்களவையின் துணைத்தலைவராக…

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது கடினமானது! உச்சநீதிமன்றம்

சென்னை: சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் 9நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைத் தவறு என்று அறிவிப்பது…