Category: இந்தியா

எரிபொருள் சிக்கனம்: காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை என  உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

டெல்லி: அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியா உள்பட உலக நாடுகளில் எரிபொருள்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவில் எரிபொருட்களை சிக்கனமாக செலவிட வேண்டும் என…

ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

டெல்லி: 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று மாலை ஐக்கிய அமிரகம் சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு அதிபர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தார். பிரதமர் நரேந்திர…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வக்கு காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு குறித்து மோடி…

இளநிலை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான ‘நீட் மறுதேர்வு’ தேதி வெளியீடு…..

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தீரவு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.…

பலத்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி: கேரள மாநில முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்வு…

திருவனந்தபுரம்: கேளராவில்மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியில், முதல்வர் பதவிக்கு கடுமை யான போட்டி நிலவிய நிலையில், பலத்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில முதலமைச்சராக…

டெல்லியில் பயங்கரம்: ஓடும் பேருந்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் 

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், படுக்கை வசதிகொண்ட தனியார்…

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார், உத்தரப் பிரதேசங்களில் இருந்து…

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

கொல்கத்தா: அசாம், மேற்குவங்க தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ள பாஜக, அங்கு வரும் நாட்களில் பதவி ஏற்க உள்ளது. அதன்படி, மேற்கு வங்க மாநிலத்​தின் அடுத்த முதலமைச்சராக…

டிசிஎஸ் விவகாரம்: தலைமறைவாக இருந்த நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது..!!

நாசிக்: நாசிக்கில் உள்ள டி.சி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி, அங்கு பணி செய்பவர்களிடையா லவ்ஜிகாத் மற்றும் மிரட்டி மதம் மாற்றத்தில் ஈடுபட்டுவந்த இளம்பெண்ணான நிடாகான் கைது செய்யப்பட்டுள்ளார்.…

நாடு முழுவதும் தொழிலாளா்களுக்கு இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டம்! தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா…

டெல்லி: மத்தியஅரசு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.…