எரிபொருள் சிக்கனம்: காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
டெல்லி: அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியா உள்பட உலக நாடுகளில் எரிபொருள்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவில் எரிபொருட்களை சிக்கனமாக செலவிட வேண்டும் என…