Category: இந்தியா

போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவில் இந்துக்களுக்கு சொந்தமானது! ம.பி. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவிலில் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு இந்துக்கள் தடையின்றி வழிபடலாம் என ம.பி. உயர்நீதிமன்றம் வரலாற்று…

தென்னிந்தியாவில் முதன்முறை: சென்னை பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க மத்தியஅரசு திட்டம்….

டெல்லி: தென்னிந்தியாவில் முதன்முறைaயாக சென்னை பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கர்நாடக மாநிலஅரசும் வழங்கி உள்ளது. அதன்படி, சென்னை பெங்களூரு…

ஆந்திராவில் இலகுரக போா் விமானம் தயாரிக்கும் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் மத்தியஅமைச்சா் ராஜ்நாத் சிங்…

அமராவதி: சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்திர மாநிலத்தில், 5-ஆம் தலைமுறை போா் விமானம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய…

எரிபொருள் சிக்கனம்: காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை என  உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

டெல்லி: அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, இந்தியா உள்பட உலக நாடுகளில் எரிபொருள்தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவில் எரிபொருட்களை சிக்கனமாக செலவிட வேண்டும் என…

ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

டெல்லி: 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்று மாலை ஐக்கிய அமிரகம் சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு அதிபர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தார். பிரதமர் நரேந்திர…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வக்கு காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு குறித்து மோடி…

இளநிலை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான ‘நீட் மறுதேர்வு’ தேதி வெளியீடு…..

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தீரவு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.…

பலத்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி: கேரள மாநில முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்வு…

திருவனந்தபுரம்: கேளராவில்மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியில், முதல்வர் பதவிக்கு கடுமை யான போட்டி நிலவிய நிலையில், பலத்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில முதலமைச்சராக…

டெல்லியில் பயங்கரம்: ஓடும் பேருந்தில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் 

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், படுக்கை வசதிகொண்ட தனியார்…

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர். பீகார், உத்தரப் பிரதேசங்களில் இருந்து…