டி20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசு! பிசிசிஐ
மும்பை: நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ரூ.131 கோடி பரிச தொகை அறிவித்து…
மும்பை: நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ரூ.131 கோடி பரிச தொகை அறிவித்து…
டெல்லி: வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். தற்போது, அதை…
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்த கெஜ்ரிவால் உள்பட 21 பேரரை சிபிஐ விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கெஜ்ரிவால் உள்பட சம்பந்தபட்டவர்கள் பதில்…
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மேற்கு ஆசிய போர்…
டெல்லி: மேற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்…
சென்னை: தமிழ்நாட்டைச் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்து உள்ளது.…
அகமதாபாத்: விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பையையின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. டி20 உலக கோப்பையில் மூன்றாவது…
அமெரிக்கா அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை மத்திய கிழக்கு நாடுகளில் சந்தித்து வருகிறது. வெனிசுலாவில் அதன் அதிபரை கைது செய்ததும் அசையும் பொருள் அனைத்தையும் தன்னிடம் உள்ள…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து மாநில முதல்வர் சித்தாராமையா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஏ.ஐ…
மும்பை: எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல என பம்பாய் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. விமான நிலையம் அருகே தொழுகை நடத்த அனுமதிக்க…