மிசோரமில் 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் மரணம்
பங்தங், மிசோரம் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் 76 வயதில் மரணம் அடைந்துள்ளார். உலகின் மிகப்…
பங்தங், மிசோரம் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய குடும்பஸ்தர் 76 வயதில் மரணம் அடைந்துள்ளார். உலகின் மிகப்…
புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், 2020-21 ல் நடைமேடை கட்டண வசூல் 94 சதவிதம் குறைந்து விட்டதாக ரயில்வே அமைச்சகம்…
புதுடெல்லி: டெல்லியில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ, ரிக்ஷா, இ…
சபரிமலை நாளை மாலை 5 மணிக்கு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் 5…
டில்லி பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் கோழையைப் போல் செயல்படுவதாகக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கடும் பாதிப்பு…
காரைக்குடி மத்திய அரசு விதிக்கும் வரிகளைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். நாடெங்கும் நாளுக்கு நாள் பெட்ரோல்…
திஸ்பூர் இஸ்லாமியர்கள் தங்கள் வறுமையை ஒழிக்க குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என அசாம் முதல்வர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அசாம் மாநிலத்தில் 3.12 கோடி…
டில்லி இந்தியாவில் நேற்று 65,455 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,455 பேர் அதிகரித்து மொத்தம் 2,94,24,006 பேர்…
புதுடெல்லி: கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிகளை சுகாதார சேவை இயக்குநரகம்…
புதுடெல்லி: டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18 ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஐஎம்ஏ வெளியிட்டுள்ள…