Category: இந்தியா

பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களில்…

தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு

கொச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் தன் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை…

பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்கள் தர மறுப்பு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்களை மறுத்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக பேசி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக…

விமான நிலைய நிர்வாகத்தின் பணிக்கு உரிமை கொண்டாடும் ரயில்வே அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரின் கெம்ப்பே கெளடா சர்வதேச விமான நிலையம் – பெங்களூரு மத்திய ரயில் நிலையம் இடையிலான ரயில் பாதையானது, ரயில்வேயின் பரிசு என்று கூறியுள்ளார்…

கேரள சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய சலுகைகள் அறிவிப்பு!

திருவனந்தபுரம்: கொரோனா காரணமாக நலிவடைந்த சுற்றுலா துறையை ஊக்குவித்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் வகையில், சலுகைகள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் கட்டணங்களை அறிவித்துள்ளது கேரள மாநில…

பாஜக – முகநூல் நிறுவனம் இடையே ரகசிய உறவு: காங்கிரஸ் ஆதாரப்பூர்வ குற்றச்சாட்டு!

புதுடெல்லி: ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், சமூகவலைதள ஜாம்பவானான முகநூல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ‘நெறிமுறையற்ற மறைமுக உறவு’ இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த 2014ம்…

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க ஸ்டாம்ப் வரி & பதிவுக் கட்டணங்களை குறைக்கும் மராட்டிய அரசு!

மும்பை: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டாம்ப் வரி மற்றும் பதிவு கட்டணங்களைக் குறைப்பதற்கு முடிவுசெய்துள்ளது மராட்டிய மாநில அரசு. இதுதொடர்பாக பேசிய அம்மாநில வருவாய்த்துறை…

புனே – பாதிக்கப்பட்டோரில் பாதி பேருக்கு ஆன்டிபாடி உற்பத்தி தன்மை!

புனே: மராட்டிய நகரான புனேயில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் 51.5% பேரின் உடலில், வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிக்கள் உற்பத்தியாகின்றன என்பது சோதனையின் மூலமாக தெரியவந்துள்ளது. நாட்டிலேயே, இவ்வாறாக…

இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்களின் வேலையைப் பறித்த கொரோனா..!

புதுடெல்லி: கொரோனா முடக்கம் காரணமாக, இந்தியாவில் சுமார் 41 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்று ஆய்வறிக்கை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும்…

இன்றைய பாதிப்பு இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும்: குமாரமங்கலம் பிர்லா!

மும்பை: நாட்டின் ஜிடிபி நிலவரம் வெறும் 2020-21 ஆண்டு காலக்கட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; அதையும் தாண்டிய சில ஆண்டுகளுக்கு கடினமான சூழல்களை இந்தியப் பொருளாதாரம் கடக்க வேண்டியிருக்கும்…