புதிய வேளாண் சட்டத்தின் அலங்கோலம்: கோவில் விலைபொருட்களை விற்க, சாமியின் ஆதார் அட்டை கேட்ட அதிகாரிகள்…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில், கோவில் நிலத்தில் விளைந்த விலைபொருட்களை விற்க சென்றவர்களிடம், கோவிலில் உள்ள சாமி (கடவுள்) யின் ஆதார் அட்டையை அதிகாரிகள் கேட்டுள்ளனர். இது சர்ச்சையை…