Category: இந்தியா

மம்தாவின் திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார் மாநில பாஜக துணைத்தலைவர் முகுல்ராய்…

கொல்கத்தா: கடந்த 2017ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே, முதல்வர் மம்தா பானர்ஜியின் வலதுகரமான முகுல்ராய், 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்…

இந்தியாவின் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு…

நியூயார்க்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இந்தியாவின்…

என்ஆர் காங்கிரஸ் பாஜக அதிகாரச்சண்டையால் புதுச்சேரி நிர்வாகம் ஸ்தம்பிப்பு! முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: என்ஆர் காங்கிரஸ் பாஜக அதிகாரச்சண்டையால், மாநில அரசு ஸ்தம்பித்து போய், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான…

மீண்டும் தாய்கட்சி திரும்புகிறார் மம்தா பானர்ஜியின் முன்னாள் வலதுகரம் முகுல்ராய்! இன்று மாலை சந்திப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வராக இருந்து வந்த, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான முகுல்ராய் கடந்த 2017ம் ஆண்டு அவரிடம் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். தற்போது பாஜக…

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

டில்லி வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் வீசிய…

கோவில் புனரமைப்பில் கிடைத்த வெள்ளி நாணயங்களை எடுத்துச் சென்ற மக்கள்

பிரகாசம், ஆந்திரா ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த 500க்கும் அதிகமான வெள்ளி நாணயங்களை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள…

இலங்கை சுற்றுப்பயணம் : இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக ஷிகர் தவான் தேர்வு

மும்பை இலங்கையில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணத்தில் அணித் தலைவராக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை…

ஏடிஎம் களில் பணம் எடுக்கக் கட்டணத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

டில்லி வங்கிகள் பணம் எடுக்க கட்டணத்தை அதிகரிக்கலாம் என ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தலால் வங்கிகள் குறைந்த நேரமே…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 596 பேர், டில்லியில் 305 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 596 பேர், மற்றும் டில்லியில் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 596 பேருக்கு கொரோனா…

அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்…