Category: இந்தியா

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் முதலிடம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று…

காரைக்கால் : மதுக்கடைகள் மூடல் வதந்தியால் முண்டி அடித்த கூட்டம்

காரைக்கால் காரைக்கால் பகுதியில் இரு தினங்கள் மதுக்கடைகள் மூட உள்ளதாகக் கிளம்பிய வதந்தியால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற கூட்டம் அலை மோதி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

பாட்டி வடை சுட்ட கதையாக தொடரும் மோடியின் ‘ஆக்சிஜன்’ அறிவிப்புகள்…

பிரதமராக பதவி ஏற்று மோடி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ஆனால், அவரது ஆட்சியில் சாமானிய மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே தொடர்ந்து…

7 நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ தாண்டியது

டில்லி நாட்டில் 7 நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல்…

பெற்றோருக்கு கொரோனா – 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி

புதுடெல்லி: பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித…

பாஜக, ஆர் எஸ் எஸ் எதிர்ப்பால் அரசுப் பணி ஏற்க மறுத்துப் பின்வாங்கிய அதிகாரி

போபால் மத்தியப் பிரதேச முதல்வரால் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்ட துஷார் பஞ்சால் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் எதிர்ப்பால் பதவி ஏற்க மறுத்துள்ளார். மத்தியப்…

வேட்பு மனுவில் போலி ஜாதி சான்றிதழ் சமர்ப்பித்த பெண் சுயேச்சை எம்.பி.,க்கு அபராதம்….!

மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவில் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்த வழக்கில் தெலுங்கு நடிகையும், சுயேச்சை எம்.பி.,யுமான நவ்னீத் கவுர் ராணாவுக்கு, மும்பை உயர்நீதிமன்றம்…

196வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: வேளாண் சட்டங்கள் குறித்து பேச தயாராக இல்லை என மத்தியஅரசு பிடிவாதம்…

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 196வது நாளாக தொடர்கிறது. ஆனால், இந்த…

லிட்டர் ரூ.100ஐ தாண்டியது: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு…

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்…

முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி அனூப் சந்திர பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமனம்

டில்லி முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மொத்தம் 3 ஆணையர்கள் நியமிப்பது…