கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகரன் நியமனம்
டில்லி கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் இன்று கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை இன்று…
டில்லி கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுதாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் இன்று கேரள மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை இன்று…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கெரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.…
கவரத்தி: லட்சத்தீவில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த துடிக்கும் நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலை திரும்பபெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. பழங்குடி மக்கள்…
ஜோகன்ஸ்பெர்க்: தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி பணமோசடி செய்தது தொடர்பான வழக்கில், 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன்…
புனே: மகாஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ரசாயன ஆலை ஒன்றில் நேற்று இரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பெண்கள் உள்பட 18 பேர் கருகி…
டில்லி உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையம்…
மும்பை இந்தியாவின் மிகப் பிரபலமான ஓட்டலான ஹயாத் ரீஜன்சி ஓட்டல் நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான ஹயாத் ரீஜன்சி ஓட்டல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு…
டில்லி இந்தியாவில் நேற்று 87,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,295 பேர் அதிகரித்து மொத்தம் 2,89,96,949 பேர்…
புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. இதையொட்டி…
லக்னோ: உ.பி. மாநிலத்தில் கள்ளச்சாராயம் மூலம் கள்ளச்சாராயம் மூலம் 100 பேர் சாவுக்கு காரணமாக தலைமறைவு பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக…