Category: இந்தியா

ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்…. ஏழைகளுக்கு உதவுங்கள்…. காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தனது தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டது, மாறாக, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள்…

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை: மம்தா

கொல்கத்தா: ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பிரச்னை இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் பேசியது:…

‘ஸ்ரீராம்’ என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி

புதுடெல்லி: ஸ்ரீராம் என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி…

அனைத்து அரசு அலுவலகங்களும் 16-ம் தேதி முதல் முழுப் பணியாளர்களுடன் இயங்கும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி: ஜூன் 16-ம் தேதி முதல் அனைத்து அரசு ஊழியர்களும் முழுமையாக இயங்கும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, புதுச்சேரி அரசின் அத்தியாவசியத் துறைகளைத்…

நாடு முழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை

புதுடெல்லி: நாடு முழுவதும் 16-ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள்,…

ஆம் ஆத்மி கட்சி குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி

அகமதாபாத் வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. வரும் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது…

வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கம் எதிரொலி: ஒருமணி நேரத்தில் ரூ.73ஆயிரம் கோடியை இழந்தது அதானி குழுமம்

மும்பை: அதானி குழுமத்தின் பங்குகளை வைத்துள்ள 3 வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதான நிறுவன பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. இதனால், சுமார்ஒருமணி நேரத்தில்…

‘மிஷன்2024:’ மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்…

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர் பிரசாந்த் கிஷோர். மோடி அரசின் அநாகரிகமான அரசியல் அவலங்களை கடுமையாக எதிர்த்து வருவதுடன், 2024ம் ஆண்டு…

அதானி நிறுவனத்தில் 43500 கோடி முதலீடு செய்துள்ள மூன்று வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் கணக்கு முடக்கம்

மொரீசியஸ் நாட்டில் இருந்து செயல்படும் மூன்று முதலீட்டு நிறுவனங்களின் கணக்கை முடக்க தேசிய பத்திரம் மற்றும் நிதித்துறை பங்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அலுப்புல இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா…

தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது… மத்தியஅமைச்சசரின் தான்தோன்றித்தனமான விளக்கம்…

டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும்…