Category: இந்தியா

இன்று கர்நாடகாவில் 4,517 ஆந்திரப் பிரதேசத்தில் 5,646  பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று கர்நாடகாவில் 4,517 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 5,446 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,517 பேருக்கு கொரோனா தொற்று…

இரு குழந்தைகள் உள்ளோருக்கு மட்டுமே அரசு உதவி : அசாம் பாஜக அரசு மீண்டும் அறிவிப்பு

கவுகாத்தி அரசு வேலை மற்றும் உதவிகளுக்கு இரு குழந்தைகள் இருந்தால் மட்டுமே தகுதி என மீண்டும் அசாம் பாஜக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை நாளை வெளியிடவுள்ளது. யோகா பட வடிவமைப்புடன் கூடிய இந்த…

கொரோனா பாதிப்பு குறைவு: 108 விடுமுறை சிறப்பு ரயில்களுடன் கூடுதலாக 660 ரயில்களை இயக்க ரயில்வே ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் 660-க்கும் மேற்பட்ட கூடுதல் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன் இந்தியாவில்…

சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தனித் தேர்வர் தேர்வை எதிர்த்து 1100 மாணவர்கள் வழக்கு

டில்லி சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை எதிர்த்து சுமார் 1100 மாணவர்கள்…

7-வது சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 7 வது சர்வதேச யோகா தினம் நாளை உலகம்…

மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: மருத்துவர்களை தாக்குவோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள், சுகாதார…

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி – சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 2 – சங்கர் வேணுகோபால் கடந்த 2 வருடங்களாக Sarscovid-19 அனைத்து நாடுகளையும்…

அருணாச்சல பிரதேசம், மணிப்பூரில் அடுத்தடுத்து நில நடுக்கம்

டில்லி அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேச மாநிலம் பங்கின் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று…

மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு  மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது! எய்ம்ஸ் தலைவர் தகவல்…

டெல்லி: கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள எய்ம்ஸ் தலைவர், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே இரண்டு…