Category: இந்தியா

ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு” -டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கார் பரிசு அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்…

75-ஆவது சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் நாளை 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட…

தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் – ப.சிதம்பரம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் முதலமைச்சரின் உறுதியை வரவேற்கிறேன் என்று முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2021-22ம் ஆண்டுக்கான…

மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…

பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய முதியவர் கைது

உத்தரபிரதேசம்: பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி குறித்து சமூக…

ஒரே ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை

டில்லி ஒரே ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், பைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலைக் கடுமையாக பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பதால்…

ஆந்திரா : விபத்தில் மரணம் அடைந்த கணவருக்குக் கோவில் கட்டிய மனைவி

ஓங்கோல் ஆந்திராவில் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி விபத்தில் இறந்த தனது கணவருக்குக் கோவில் கட்டி உள்ளார். ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் அங்கி…

பழமையான வாகனங்கள் அழிப்பு திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டில்லி இன்று பழமையான வாகனங்களை அழிக்கும் திட்டத்தை டில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாடெங்கும் பழமையான வாகனங்களால் அதிகப் புகை வெளியாகி சுற்றுச் சூழலை மாசு…

டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல – இது ஆபத்தான விளையாட்டு! ராகுல்காந்தி எச்சரிக்கை

டெல்லி: தனது மற்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்கியது டிவிட்டர் நிறுவனத்தின் ஆபத்தான விளையாட்டு என்றும், டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல என்று…

வயிற்றுப் பிழைப்புக்கு மாட்டிறைச்சி விற்பது பொதுநலனுக்கு எதிரானது அல்ல… தே.பா. சட்டம் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது : அலஹாபாத் நீதிமன்றம்

வறுமை, வேலையின்மை, பசி காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மாட்டிறைச்சி விற்றதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அலஹாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.…