Category: இந்தியா

துணைக் குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சியினர்

டில்லி முன் கூட்டியே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிக்கப்பட்டதையொட்டி துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர். கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன் கூட்டி முடித்ததற்கு 14 கட்சிகள் எதிர்ப்பு பேரணி

டில்லி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததை எதிர்த்து 14 கட்சிகள் டில்லியில் பேரணி நடத்தி உள்ளன. ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால…

டிவிட்டரில் காங்கிரசார் கணக்குகள் முடக்கம் : பிரியங்கா காந்தி கண்டனம்

டில்லி காங்கிரசார் கணக்குகள் டிவிட்டரில் முடக்கம் செய்துள்ளதற்கு அக்கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியில் 9 வயது தலித் சிறுமி பலாத்காரக்கொலை…

மும்பை மின்சார ரயிலில் இன்று ஒரே நாளில் 17000 சீசன் டிக்கட்டுகள் விற்பனை

மும்பை மும்பை மின்சார ரயிலில் பயணம் செய்ய இன்று ஒரே நாளில் 17,759 சீசன் டிக்கட்டுகள் விற்கப்பட்டுள்ளன. மும்பை நகரில் போக்குவரத்தில் மின்சார ரயில் முக்கிய பங்கு…

மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கமலஹாசன்

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தனது டிவிட்டர் பதிவில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் கடும் எதிர்ப்பை…

ஆகஸ்ட் 16 முதல் இந்தியா பிரிட்டன் இடையே வாரத்துக்கு 60 விமானச் சேவைகள்

டில்லி அதிக தேவை காரணமாக ஆகஸ்ட் 16 முதல் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே வாரத்துக்கு 60 விமானச் சேவைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. பிரிட்டன் நாட்டில்…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டது! டெல்லி பேரணியில் ராகுல்காந்தி ஆவேசம்..

டெல்லி: மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி போராட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல்காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படவில்லை,…

தமிழ்நாட்டில் 8 அதிகாரிகள் உள்பட 152 காவல் அதிகாரிகளுக்கு மத்தியஉள்துறை அமைச்சரின் விருது அறிவிப்பு….

டெல்லி: தமிழ்நாட்டில் 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 152 காவல் அதிகாரிகளுக்கு மத்தியஉள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 28 பேர் பெண் போலீஸ் அதிகாரிகள்,…

ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சி மற்றும் 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளும் முடக்கம்…

டெல்லி: ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு உள்பட மேலும் 5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் டிவிட்டர்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 ஆகஸ்டு 24ந்தேதி தொடக்கம்! இந்தியா சார்பில்  40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட குழு பங்கேற்பு…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்ஸ்2020 போட்டி ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 40 ஆண்கள் 14 பெண்கள்…