Category: இந்தியா

மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானியம் ரூ.15000 ஆக உயர்வு

டில்லி மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.10000 லிருந்து ரூ.15000 ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாற்று எரி சக்தி மேம்பாட்டுக்காக மத்திய அரசு…

டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகள் தொடர் முடக்கம்

டில்லி காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் டிவிட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மூலம் பல அரசியல் தலைவர்கள்,…

அக்டோபர் முதல் ஏ டி எம் மில் பணம் இல்லாவிட்டால் வங்கிக்கு ரூ.10000 அபராதம்

டில்லி வரும் அக்டோபர் முதல் ஏ டி எம் இயந்திரத்தில் பணம் இல்லை என்றால் அந்த வங்கிக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.…

தொழில்நுட்ப கோளாறு – இலக்கை எட்டாத ஜி எஸ் எல் வி எஃப் 10 ராக்கெட் : இஸ்ரோ தலைவர் தகவல்

ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ தலைவர் சிவன் ஜி எஸ் எல் வி எஃப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன்…

இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்தது கேரள அரசு

திருவனந்தபுரம்: டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பருக்கு ரூபாய் 2 கோடி பரிசு என கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.…

அரசு காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மசோதா நிறைவேறியது.

டில்லி அரசு பொது காப்பிட்டு நிறுவனங்களில் 51% பங்குகளைத் தனியாருக்கு விற்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களைத் தனியார் மயமாக்க பாஜக அரசு நெடுங்காலமாக…

கவுண்டவுன் தொடங்கியது: ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது…

ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கோளான EOS – 3 நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது. அதற்கான கவுண்டவுன் இன்று மாலை 03.43மணிக்கு தொடங்கியது.…

மேஜை மீது ஏறி எம்.பி.க்கள் அமளி – பாராளுமன்றம் தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைப்பு! மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர்…

டெல்லி: மேஜை மீது ஏறி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதை கண்ட மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டார். மாநிலங்களவை மாண்பை எம்பிக்கள் காக்கத் தவறிவிட்டதாக வருத்தத்துடன்…

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லைன்னா வங்கிகளுக்கு அபராதம்! ரிசர்வ் வங்கி அதிரடி…

டெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லைன்னா, இந்த ஏடிஎம் இயந்திரத்தை நிர்வகித்து வரும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது. மாதத்தின்…

11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலி

டெல்லி: 11/08/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா பாதிப்பு 497 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.29 லட்சத்தை தாண்டி உள்ளது.…