பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக உள்ளது ஏன் : ப சிதம்பரம் கேள்வி
சென்னை பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக ஏன் உள்ளார் என காங்கிரஸ் முத்த தலைவ்ர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இஸ்ரேலிய நாட்டு பெகாசஸ்…
சென்னை பிரதமர் மோடி பெகாசஸ் விவகாரத்தில் மவுனமாக ஏன் உள்ளார் என காங்கிரஸ் முத்த தலைவ்ர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இஸ்ரேலிய நாட்டு பெகாசஸ்…
டில்லி உலகெங்கும் கொரோனா பரவி வரும் காலத்திலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரு மடங்கு ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உலகெங்கும்…
மதுரை மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க…
டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, மாநில அரசு வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மதியம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 1 மணிக்கு கூட்டம் நடைபெற…
கொச்சி: கேரள மாநிலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து கவலைத்தெரிவித்துள்ள கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்…
டெல்லி: நாட்டின் மொத்த கடன் சுமை 119 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். பாராளுமன்ற…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு புதிதாககொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 147 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல…
2024 ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இருந்து பளுதூக்கும் விளையாட்டை நீக்கி இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. பளுதூக்கும் போட்டியில்…
அமிர்தசரஸ் அமிர்தசரஸ் நகரில் டிரோன் மூலம் டிபன்பாக்ஸ் வெடி குண்டு வீசப்பட்டதால் பஞ்சாப் மாநிலம் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் விமானப் படைத்தளத்தின் மீது தீவிரவாதிகள்…