Category: இந்தியா

இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

சென்னை இன்று இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும். வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம்தேடி இளநிலை மருத்துவ படிப்பு…

இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் : புதுவை முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட்சியைக்…

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் 

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இக்கோயில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயில், கோடாச்சத்ரி…

மைசூரில் ஏன் தமிழ்க் கல்வெட்டுக்களை வைக்க வேண்டும்? : நீதிபதிகள் கேள்வி

மதுரை தமிழ்க் கல்வெட்டுக்களைத் திராவிட மொழி கல்வெட்டுக்கள் எனக் கூறி மைசூரில் ஏன் வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது மைசூரில்…

வரும் காலங்களில் இந்தியாவில் பருவநிலை பாதிப்புக்கள் அதிகரிக்கும்

ஜெனிவா வரும் காலங்களில் இந்தியாவில் பருவநிலை மாறுதலால் கடும் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச நிபுணர் குழு எச்சரித்துள் ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே பருவநிலை…

ஓராண்டில் இருமடங்காக உயர்ந்த ஒரு லிட்டர் பாலின் விலை… கழுதைக்கு வந்த வாழ்வு

ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு ஊரை கூட்டுமளவிற்கு கத்தும் குழந்தையைப் பார்த்து கழுதைப் பால் கொடுத்திருப்பார்களோ என்று கேட்பது வழக்கம். கழுதைப் பால் கொடுக்கும் வழக்கம் இப்போது மகாராஷ்டிரா…

பெகாசஸ், விவசாய சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்! பாஜக எம்.பி. 

டெல்லி: பெகாசஸ், விவசாய சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி. தீபக் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடர்பான…

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறிய ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி

உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு…

டோக்கியோ ஒலிம்பிக் 2020 : முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி துவங்கி 8 ஆகஸ்ட்…

பிரதம மந்திரி கிஷான் நிதிஉதவித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 9வது தவணையாக ரூ.2000 இன்று டெபாசிட்…

டெல்லி: பிரதம மந்திரி கிஷான் நிதிஉதவித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 9வது தவணையாக இன்று ரூ.2000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 9.75 கோடி விவசாயிகள்…