Category: இந்தியா

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தும் காலஅவகாசம் நாளை இரவு வரை நீடிப்பு! தேசிய தேர்வு வாரியம்…

டெல்லி: நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம் இன்று மதியதுடன் முடிவடைந்த நிலையில், நாளை இரவு 11.30 மணி வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு…

இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அமிர்தசர்: இந்தியா-பாக் எல்லைப் பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார். பாகிஸ்தான் சுதந்திரம் இன்று கொண்டாடப்பட்டது. இதை தினத்தையொட்டி பஞ்சாப் அமிர்த்சர் அருகே இருக்கும் அடாரி-வாஹா எல்லையில்…

ஜெய்ப்பூரில்  காதல் திருமணத்திற்கு உதவி செய்தவர்களுக்கு 17 லட்சம் அபராதம்  விதிப்பு

ஜெய்ப்பூர்: காதல் திருமணத்திற்கு உதவி செய்த சகோதரர்களுக்கு 17 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இதை கட்ட தவறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்றும் ராஜஸ்தானின் பார்மர்…

75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு  செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு

புதுடெல்லி: 75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு…

வீட்டுக்கே வந்து டீசல் விநியோகம் செய்யும் திட்டம் துவக்கம் 

மும்பை: வீட்டுக்கே வந்து டீசல் விநியோகம் செய்யும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் லிமிடெட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் லிமிடெட் நிறுவன…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடும் காய்ச்சலால் அவதி

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு…

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது

திருவனந்தபுரம் : பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யபட்டார். 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா…

ஒருவார முடக்கத்துக்கு பிறகு ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது…

டெல்லி: பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை விதிகளை மீறி, பதிவிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் டிவிட்டர் சமூக வலைதளம் முடக்கப்பட்டது. சுமார் ஒருவார முடக்கத்துக்கு பிறகு தற்போது, ராகுல்காந்தி…

உ.பி. அரசு வழக்கு எதிரொலி: டிவிட்டர் நிறுவன இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணி மாற்றம்….

டெல்லி: உத்தர பிரதேச மாநிலஅரசின் வழக்கு எதிரொலியாக டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரது…

2022ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு தேதிகள் வெளியீடு! யுபிஎஸ்சி

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு தேதிகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மத்தியஅரசு பணிகளுக்கான தேர்வை ஆண்டுதோறும்மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி…