Category: இந்தியா

தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை! ஏஐசிடிஇ வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை ஏஐசிடிஇ வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கும்ட மேலாக மூடப்பட்டுள்ள கல்லூரிகள், தற்போது தொற்று…

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு  ஒரு கடுமையான உரிமை மீறல் : ஆர் எஸ் எஸ் பிரமுகர்

டில்லி முன்னாள் ஆர் எஸ் ஏஸ் பிரமுகர் கோவிந்தாசார்யா தனது 2019 ஆம் வருட மனுவை பெகாசஸ் வழக்குடன் விசாரிக்க உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு…

3 நாள் பயணமாக கேரளா செல்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாகக் கேரளா செல்ல உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும்…

சுதந்திர தினத்தில் குழந்தைகளுடன் உரையாடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி… வைரல் வீடியோ

நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு தலைவர்கள் நாட்டு மக்களுக்கு…

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் : துவங்கிய 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து தனது முதல் ஸ்கூட்டரை இன்று அறிமுகம் செய்தார் அந்நிறுவனத் தலைவர் பவேஷ் அகர்வால்.…

கட்சித் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் சோனியா

புதுடெல்லி: 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியை ஏற்றினார். இன்று இந்தியாவின்…

நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி

புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டம் 75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 75…

விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது: உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை

புதுடெல்லி: விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திர…

75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி

டில்லி இன்று நாட்டில் 75 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார். இன்று இந்தியா முழுவதும் 75 ஆம்…

தேசநலனுக்கு எதிராக இந்திய தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக பியூஸ் கோயல் கூறுவது திடுக்கிட வைக்கிறது : ஜெய்ராம் ரமேஷ்

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ. / CII) ஆண்டு விழாக் கூட்டத்திற்கு வீடியோ பதிவு அனுப்பியிருந்த அமைச்சர் பியூஸ் கோயல் இந்திய நிறுவனங்கள் தேச நலனுக்கு எதிராக…